×

கொரோனா காலத்தில் உயர்த்தப்பட்ட பாசஞ்சர் ரயில்களின் கட்டணம் 4 ஆண்டுகளுக்கு பின் குறைப்பு

சென்னை: கொரோனா காலத்தில் உயர்த்தப்பட்ட பாசஞ்சர் ரயில்களின் கட்டணம் 4 ஆண்டுகளுக்கு பின் குறைக்கப்பட்டுள்ளது. சிறப்பு விரைவு ரயில்கள் என்று பெயர் மாற்றி அறிவிக்கப்பட்ட ரயில்களில் மீண்டும் பழைய கட்டணமே வசூல் செய்யப்பட உள்ளது. 200 கி.மீ.க்கும் குறைவான தொலைவு செல்லும் ரயில்களில் பழைய கட்டணமே வசூலிக்க தெற்கு ரயில்வே உத்தரவு பிறப்பித்துள்ளது. பயணிகள் ரயில்களில் குறைந்தபட்ச கட்டணமாக ரூ.30 வசூலிக்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.10 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

The post கொரோனா காலத்தில் உயர்த்தப்பட்ட பாசஞ்சர் ரயில்களின் கட்டணம் 4 ஆண்டுகளுக்கு பின் குறைப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...