- தமிழ்நாடு காங்கிரஸ் ச.
- சென்னை
- தமிழ்நாடு காங்கிரஸ் குழு சி.
- ரஞ்சன் குமார்
- ரஞ்சன்
- மோடி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- தமிழக காங்கிரஸ் எஸ். சி. பிரிவு
- தின மலர்
சென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டியின் எஸ்.சி.பிரிவு தலைவர் ரஞ்சன் குமார் கைது செய்யப்பட்டுள்ளார். பிரதமர் மோடி இன்று தமிழகம் வர உள்ள நிலையில், கறுப்பு பலூன் பறக்கவிடப்படும் என ரஞ்சன் கூறியிருந்தார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரஞ்சன் குமாரை கைது செய்து காவல்துறையினர் வீட்டு சிறையில் வைத்துள்ளனர்.
The post தமிழக காங்கிரஸ் எஸ்.சி. பிரிவு தலைவர் கைது appeared first on Dinakaran.