×

ஜி-பே மூலம் காணிக்கை வசூலித்த விவகாரத்தில் அரவக்குறிச்சி டி.எஸ்.பி. நாளை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!

மதுரை : கரூர் மாவட்டத்தில் அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில்களில் ஜி-பே மூலம் தனிநபர்கள் காணிக்கை வசூலித்த விவகாரத்தில் அரவக்குறிச்சி டி.எஸ்.பி. நாளை அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. உண்டியல் மற்றும் ஜி-பே மூலம் வெளிநபர்கள் காணிக்கை வசூலித்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்று ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.

The post ஜி-பே மூலம் காணிக்கை வசூலித்த விவகாரத்தில் அரவக்குறிச்சி டி.எஸ்.பி. நாளை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு! appeared first on Dinakaran.

Tags : Aravakurichi ,T. S. B. ,Madurai ,Aravakurichi T.D. ,Ministry of Charity ,Karur ,High Court ,Dinakaran ,
× RELATED கரூர் அருகே அரவக்குறிச்சி...