×

குப்பை கிடங்கில் உள்ள திடக்கழிவுகளை அகற்ற அனுமதி!!

சென்னை : தூய்மை இந்தியா திட்டம் 2.0 கீழ் குப்பை கிடங்கில் உள்ள திடக்கழிவுகளை உயிரி அகழாய்வு முறையில் அகற்ற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தாம்பரத்தில் உள்ள ஆப்பூர் குப்பை கிடங்கு மற்றும் கோவையில் உள்ள வெள்ளலூர் குப்பை கிடங்கில் செயல்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குப்பை கிடங்கில் உள்ள திடக்கழிவுகளை உயிரி அகழாய்வு முறையில் அகற்ற ரூ.94 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

The post குப்பை கிடங்கில் உள்ள திடக்கழிவுகளை அகற்ற அனுமதி!! appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Tambaram ,Vellalur ,Coimbatore… ,Dinakaran ,
× RELATED தாம்பரம் அருகே உணவகத்தில் தீ விபத்து..!!