×

கீழடியில் 2-ம் கட்ட அகழாய்வு குறித்த 982 பக்க அறிக்கையை வெளியிட ஒன்றிய அரசுக்கு உத்தரவு

மதுரை : கீழடியில் 2-ம் கட்ட அகழாய்வு குறித்த 982 பக்க அமர்நாத் ராமகிருஷ்ணன் அறிக்கையை வெளியிட ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. 9 மாதங்களில் கீழடியில் மத்திய அரசு மேற்கொண்ட அகழாய்வு தொடர்பான அறிக்கையை வெளியிட மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. கீழடியில் ஒன்றிய அரசு மேற்கொண்ட அகழாய்வு தொடர்பான அறிக்கையை 9 மாதங்களில் வெளியிட உத்தரவிட்டு வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

The post கீழடியில் 2-ம் கட்ட அகழாய்வு குறித்த 982 பக்க அறிக்கையை வெளியிட ஒன்றிய அரசுக்கு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Union Government ,Geezadi ,Madurai ,Amarnath Ramakrishnan ,Keezadi ,central government ,Geezadi… ,Dinakaran ,
× RELATED 2ஜி தீர்ப்பில் தெளிவு தேவை என்ற...