- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை
- மக்களவை
- பிரதான தேர்தல் அதிகாரி
- சத்யபிரத சகு
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
சென்னை: மக்களவை தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 200 கம்பெனி துணை ராணுவத்தினர் தமிழ்நாடு வருகின்றனர். துணை ராணுவத்தினர் 2 கட்டமாக தமிழ்நாடு வர உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தகவல் தெரிவித்துள்ளார்.
The post 200 கம்பெனி துணை ராணுவத்தினர் தமிழ்நாடு வருகை..!! appeared first on Dinakaran.