- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை
- சென்னை வானிலை ஆய்வு நிலையம்
- கடலூர்
- விழுப்புரம்
- அரியலூர்
- பெரம்பலூர்
- மயிலாடுதுறை
- நாகை
- தஞ்சாவூர்
- திருவாரூர்
- புதுக்கோட்டை
- ராமநாதபுரம்
- சிவகங்கை
சென்னை: தமிழகத்தில் 17 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, நெல்லை, தூத்துக்குடி, தேனி, விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட 17 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
The post தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு appeared first on Dinakaran.