×

சொல்லிட்டாங்க…

* சினிமாவில் பவர் ஸ்டாராக இருந்த பவன்கல்யாண் அரசியலில் பவர் இல்லா ஆளாக ஆகிவிட்டார். – ஆந்திர அமைச்சர் ரோஜா.

* தேசிய அளவில் செயல்படும் எஸ்டிபிஐ கட்சி நடத்திய மாநாட்டை தீவிரவாதிகள் மாநாடு என அண்ணாமலை வாய்க்கொழுப்புடன் பேசி உள்ளார். அவருக்கு வாயடக்கம் தேவைப்படுகிறது. – அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : Pawan Kalyan ,Andhra Minister ,Roja ,Annamalai ,STBI party ,
× RELATED ஆந்திராவில் ஜனசேனா கட்சி தலைவர்...