×

ஆம் ஆத்மி-யை டெல்லி மக்கள் தேர்ந்தெடுத்ததால் பாஜக எரிச்சலில் உள்ளது: ஆம் ஆத்மி தலைவர் பேட்டி

டெல்லி: டெல்லி முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்றதில் இருந்தே அவரை வழக்கில் சிக்கவைக்க பாஜக வாய்ப்பு தேடுகிறது. ஆம் ஆத்மி-யை டெல்லி மக்கள் தேர்ந்தெடுத்ததால் பாஜக எரிச்சலில் இருப்பதாக ஆம் ஆத்மி தலைவர் சந்தீப் பாடக் கூறியுள்ளார். குடிநீர் கட்டண பிரச்சனைக்கு தீர்வுகான டெல்லி அரசு விரும்புவதற்க்கும் பாஜகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என சந்தீப் பாடக் பேட்டியில் தெரிவித்தார்.

The post ஆம் ஆத்மி-யை டெல்லி மக்கள் தேர்ந்தெடுத்ததால் பாஜக எரிச்சலில் உள்ளது: ஆம் ஆத்மி தலைவர் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Delhi ,Aam Aadmi ,BJP ,Arvind Kejriwal ,Chief Minister of ,Aam Aadmi Party ,Sandeep Pathak ,
× RELATED கை விலங்குக்கு வாக்குகளால் பதிலடி...