- ஒன்றிய பிஜேபி ஊராட்சி
- முன்னாள்
- அஇஅதிமுக
- அமைச்சர்
- சி.வி ஷண்முகம்
- மரகணம்
- விழுப்புரம்
- Marakana
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- முன்னாள் அமைச்சர்
விழுப்புரம்: மதத்தின் பெயரால் நாட்டை துண்டாட பார்க்கிறது ஒன்றிய பாஜக அரசு என மரக்காணத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார். அமைதியாக உள்ள தமிழ்நாட்டில் அனைத்து சாதியினரும் சமம்; வழிபாட்டு உரிமை என்பது என்னுடைய உரிமை, யாருக்கு ஓட்டு போட வேண்டும் என்று கூற உங்களுக்கு உரிமை இல்லை என்று பாஜக மீது சி.வி.சண்முகம் பேசினார்.
The post மதத்தின் பெயரால் நாட்டை துண்டாட பார்க்கிறது ஒன்றிய பாஜக அரசு: மரக்காணத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஆவேசம் appeared first on Dinakaran.