×

சென்னையில் சாதி மறுப்பு திருமணம் செய்த பிரவீன் என்ற இளைஞர் ஆணவப் படுகொலை

சென்னை: சென்னை பள்ளிக்கரணையில் ஷர்மி என்ற பெண்னை சாதி மறுப்பு திருமணம் செய்த பிரவீன் என்ற இளைஞர் ஆணவப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஷர்மியின் அண்ணன் தினேஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் 3 பேர் இணைந்து பிரவீனை சரமாரியாக வெட்டிக் கொன்று விட்டு தலைமறைவாகினர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

The post சென்னையில் சாதி மறுப்பு திருமணம் செய்த பிரவீன் என்ற இளைஞர் ஆணவப் படுகொலை appeared first on Dinakaran.

Tags : Praveen ,Chennai ,Sharmi ,Pallikaran ,Dinesh ,
× RELATED சென்னையில் ஆணவக்கொலை செய்யப்பட்ட...