×

10ம் வகுப்பு மாணவி மாயம்

தேன்கனிக்கோட்டை, பிப்.25: ராயக்கோட்டை அருகே கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி, ராயக்கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 22ம்தேதி காலை, பள்ளிக்கு சென்ற மாணவி மாலையில் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்காததால், இதுகுறித்து மாணவியின் பெற்றோர் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

The post 10ம் வகுப்பு மாணவி மாயம் appeared first on Dinakaran.

Tags : Mayam ,Dhenkanikottai ,Rayakottai ,Rayakottai Government Girls Higher Secondary School ,Dinakaran ,
× RELATED 4 வழிச்சாலை பணிகள் தாமதமாவதால் ராயக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசல்