×

தீவிரவாதிகளுக்கு நிதியுதவி அளித்த 4 பேரின் சொத்துக்கள் முடக்கம்

நகர்: ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில்,போதை பொருள் கடத்தலில் இருந்து வரும் வருமானத்தை லஷ்கர் இ தொய்பா, ஹிஸ்புல் முஜாகிதீன் ஆகிய தீவிரவாத குழுக்களுக்கு அளித்தது தொடர்பாக என்ஐஏ வழக்கு பதிவு செய்துள்ளது. 12 பேர் கைது செய்யபட்டுள்ளனர். இதில் குற்றம் சாட்டப்பட்ட அபாக் அகமது வனி, முனீர் அகமது பாண்டே,சலீம் ஆண்ட்ரபி,இஸ்லாம் உல் ஹக் ஆகிய 4 பேரின் வீடுகளை என்ஐஏ முடக்கி உள்ளது.

The post தீவிரவாதிகளுக்கு நிதியுதவி அளித்த 4 பேரின் சொத்துக்கள் முடக்கம் appeared first on Dinakaran.

Tags : NIA ,Lashkar-e-Taiba ,Hizbul Mujahideen ,Kupwara district ,Jammu and Kashmir ,Dinakaran ,
× RELATED ஒன்றிய அமைச்சருக்கு லஷ்கர் கொலை மிரட்டல்