- சதுர்
- விருதுநகர் மாவட்டம்
- விருதுநகர்
- சாத்தூர், விருதுநகர் மாவட்டம்
- சிந்தப்பள்ளி
- சத்தூர்
- அருணாச்சலபுரம்
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலை விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். சாத்தூர் அருகே சிந்தப்பள்ளி கிராமத்தில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் அருணாசலபுரம் பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் (23) உயிரிழந்தார்.
The post விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.