- முதல் அமைச்சர்
- சட்டமன்ற உறுப்பினர்
- சென்னை
- Nemmeli
- கே. ஸ்டாலின்
- சோஷிங்கநல்லூர்
- வேலச்சேரி
- மடிப்பாக்கம்
- நெம்மலி கே.
- ஸ்டாலின்
சென்னை: நெம்மேலியில் ரூ.2,465 கோடியில் அமைக்கப்பட்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். ஆலையின் மூலம் சோழிங்கநல்லூர், வேளச்சேரி, மடிப்பாக்கம் பகுதிகளில் 9 லட்சம் மக்கள் பயன்பெறுவர். நாள்தோறும் 15 கோடி லிட்டர் நீரை சுத்திகரிப்பு செய்யும் வகையில் ஆலை அமைக்கப்பட்டுள்ளது.
The post நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தை திறந்து வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.