×

நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தை திறந்து வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: நெம்மேலியில் ரூ.2,465 கோடியில் அமைக்கப்பட்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். ஆலையின் மூலம் சோழிங்கநல்லூர், வேளச்சேரி, மடிப்பாக்கம் பகுதிகளில் 9 லட்சம் மக்கள் பயன்பெறுவர். நாள்தோறும் 15 கோடி லிட்டர் நீரை சுத்திகரிப்பு செய்யும் வகையில் ஆலை அமைக்கப்பட்டுள்ளது.

 

The post நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தை திறந்து வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,MLA ,Chennai ,Nemmeli ,K. Stalin ,Choshinganallur ,Velacheri ,Madipakkam ,Nemmeli K. ,Stalin ,
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...