×

வாணியம்பாடி அருகே தெக்கப்பட்டு கிராமத்தில் எருது விடும் திருவிழா..!!

திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே தெக்கப்பட்டு கிராமத்தில் எருது விடும் விழா நடைபெற்று வருகிறது. எருது விடும் விழாவில் 200-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றுள்ள நிலையில் 5,000 பேர் கண்டுகளித்து வருகின்றனர்.

The post வாணியம்பாடி அருகே தெக்கப்பட்டு கிராமத்தில் எருது விடும் திருவிழா..!! appeared first on Dinakaran.

Tags : festival of oxen ,Thekkapattu village ,Vaniyampadi ,Tirupattur ,Ox slaughtering ,Bull slaughtering festival ,
× RELATED சிக்னல் கோளாறால் சென்னை ரயில் நடுவழியில் நிறுத்தம்: பயணிகள் அவதி