×

ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாகக் கூறி 300 பேரிடம் ரூ.15 கோடி ஏமாற்றிய 4 பேர் கைது!

சென்னை: ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாகக் கூறி 300 பேரிடம் ரூ.15 கோடி ஏமாற்றிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் அன்னை கேப்பிட்டல்ஸ் என்ற நிறுவனத்தை நடத்திவந்த 4 பேரும் மோசடி வழக்கில் கைது. மோசடி செய்த தினேஷ் (37), பிரேம் கிரிபால் (38), திலீப்குமார் (41), அருண்குமார் (40) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

 

The post ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாகக் கூறி 300 பேரிடம் ரூ.15 கோடி ஏமாற்றிய 4 பேர் கைது! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Annai Capitals ,Ekatuthangal, Chennai ,Dinakaran ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...