×

தேமுதிக துணை பொதுச்செயலாளர் சுதீஷ் மீது புகார்..!!

கொளத்தூரில் பத்மநாபன் என்பவரிடம் ரூ.1 கோடி மோசடி செய்ததாக தேமுதிக துணை பொதுச்செயலாளர் சுதீஷ் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. புனேவில் வானிலை ஆய்வு மைய இயக்குநராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் பத்மநாபன் (80). சென்னை மாதவரத்தில் முழுமையாக கட்டி முடிக்கப்படாத வீட்டுக்கு ரூ. 1 கோடி பெற்று மோசடி செய்ததாக பத்மநாபன் புகார் அளித்துள்ளார். பத்மநாபன் அளித்த புகாரை அடுத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தேமுதிக துணை பொதுச்செயலாளர் சுதீஷ் மீது புகார்..!! appeared first on Dinakaran.

Tags : DMD ,Deputy General Secretary ,Sudish ,Padmanabhan ,Kolathur ,Meteorological Center ,Pune ,Madhavaram, Chennai ,DMUD ,Dinakaran ,
× RELATED நாடாளுமன்ற தேர்தல் என்பது ஜனநாயகத்தை...