×

சேலம் ஆத்தூர் அருகே உலிபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது!!

சேலம்: ஆத்தூர் அருகே உலிபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை வருவாய் அலுவலர் மேனகா தொடங்கி வைத்தார். உலிபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 500 காளைகள், 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர்.

The post சேலம் ஆத்தூர் அருகே உலிபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது!! appeared first on Dinakaran.

Tags : Jallikattu ,Ulipuram ,Salem Athur ,Salem ,Revenue ,Maneka ,Attur ,jallikattu competition ,
× RELATED ஜல்லிக்கட்டு வீரர் அடித்துக்கொலை