×

கேரள சிறையில் தப்பிய தண்டனை குற்றவாளி பிடிபட்டார்..!!

கேரளா: கேரள கண்ணூர் சிறையில் இருந்து ஜனவரி.14ல் தப்பிய தண்டனை குற்றவாளி ஹர்ஷத் பிடிபட்டுள்ளார். காரைக்குடியில் காதலி அப்சராவுடன் பிடிபட்ட ஹர்ஷத்தை கேரளா போலீசார் கைது செய்தனர்.

The post கேரள சிறையில் தப்பிய தண்டனை குற்றவாளி பிடிபட்டார்..!! appeared first on Dinakaran.

Tags : Kerala ,Harshad ,Kannur ,Harshat ,Apsara ,Karaikudi ,Kerala police ,
× RELATED பாஜக, காங்கிரஸ் கட்சிகள் கேரள...