×

நெல்லை அம்பாசமுத்திரம் அருகே பத்திரப்பதிவு அலுவலர் வீட்டில் சோதனை!!

நெல்லை: அம்பாசமுத்திரம் அருகே பத்திரப்பதிவு அலுவலர் வேலம்மாள் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். லஞ்ச புகாரில் குமரி மாவட்டம் மருங்கூரில் வசிக்கும் வேலம்மாள் மகள் கிருஷ்ணவேணி வீட்டில் சோதனை நடத்தினர்.

 

The post நெல்லை அம்பாசமுத்திரம் அருகே பத்திரப்பதிவு அலுவலர் வீட்டில் சோதனை!! appeared first on Dinakaran.

Tags : Deeds Registrar ,Nellai Ambasamudram ,Nellai ,Velammal ,Ambasamudram ,Krishnaveni ,Marungur ,Kumari district ,
× RELATED நெல்லை மாநகர பகுதியில் கனமழையால்...