×

தேசப் பாதுகாப்புச் சட்டத்தில் விவசாயிகள் கைது!


ஹரியானா: ஹரியானா மாநிலம் ஷம்பு எல்லையில் போராடி வரும் விவசாய சங்கங்களின் தலைவர்களை தேசப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளதாக அம்பாலா காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. தேசப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், ஒரு நபரை 12 மாதங்கள் வரை காரணம் இன்றி தடுத்து வைக்க முடியும். ஒரு நபரை இச்சட்டத்தின் கீழ் தடுத்து வைத்துள்ளதாக மாநில அரசு அறிவிக்க வேண்டும்.

The post தேசப் பாதுகாப்புச் சட்டத்தில் விவசாயிகள் கைது! appeared first on Dinakaran.

Tags : Haryana ,Ambala Police ,Shambu ,Dinakaran ,
× RELATED கொலை வழக்கில் இருந்து சாமியார்...