- வள்ளியம்மய் திருக்கல்யாண நிகழ்வு
- திருத்தணி முருகன் கோயில்
- முருகன்-வலியம்மய்
- வல்லி ஹால்
- மலைக்கோயில்
- திருத்தானி திருக்கல்யாணம்
- வள்ளியம்மய் திருக்கல்யாண நிகழ்ச்சி
திருவள்ளூர்: திருத்தணி முருகன் கோயிலில் வள்ளியம்மை திருக்கல்யாண நிகழ்ச்சி அதிகாலையில் நடந்தது. அதிகாலை 4.30 மணிக்கு மலைக்கோயில் வள்ளி மண்டபத்தில் முருகன்- வள்ளியம்மைக்கு திருக்கல்யாணம் நடந்தது.திருத்தணி திருக்கல்யாண நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
The post திருத்தணி முருகன் கோயிலில் வள்ளியம்மை திருக்கல்யாண நிகழ்ச்சி அதிகாலையில் நடந்தது appeared first on Dinakaran.