×

இனிமேல் பிட்டு எழுத வேண்டாம்; புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதும் முறையை செயல்படுத்த சிபிஎஸ்சி திட்டம்

டெல்லி: புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதும் முறையை 9 -12ம் வகுப்பு மாணவர்களிடையே செயல்படுத்த சிபிஎஸ்சி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நடைமுறை ஒரு மாணவரின் நினைவாற்றலை மதிப்பிடாமல், பாடத்தின் மீதான அவரின் புரிதல் திறனுக்கு முக்கியத்துவம் அளிப்பதாக கூறப்படுகிறது. இந்தாண்டு நவம்பர் தொடக்கத்தில் இத்திட்டம் சோதனை முறையில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

The post இனிமேல் பிட்டு எழுத வேண்டாம்; புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதும் முறையை செயல்படுத்த சிபிஎஸ்சி திட்டம் appeared first on Dinakaran.

Tags : CBSE ,Delhi ,CBSC ,Dinakaran ,
× RELATED சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் 20ம் தேதிக்கு பிறகு வெளியாகும்?