×

சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் போராட்டம் நடத்தி வந்த இடைநிலை ஆசிரியர்கள் கைது!

சென்னை: சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் போராட்டம் நடத்தி வந்த இடைநிலை ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். சமவேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். டி.பி.ஐ. வளாகத்தில் 4 நாட்களாக போராட்டம் நடத்தி வந்த 500-க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.

 

The post சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் போராட்டம் நடத்தி வந்த இடைநிலை ஆசிரியர்கள் கைது! appeared first on Dinakaran.

Tags : Chennai TBI Intermediate ,Chennai ,TBI Intermediate ,TBI ,Chennai D.P.I. Intermediate ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...