×

பிப்.28 நடைபெறும் விழாவில் பிரதமருடன் முதல்வரும் பங்கேற்பு

சென்னை: குலசேகரப்பட்டிணத்தில் வரும் 28ல் நடைபெறும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடியுடன் முதல்வர் மு.க.ஸ்டாலினும் பங்கேற்கிறார். தூத்துக்குடி, குலசேகரப்பட்டிணத்தில் ராக்கெட் ஏவுதளம் அடிக்கல் நாட்டு விழா வரும் 28இல் நடைபெறகிறது.

The post பிப்.28 நடைபெறும் விழாவில் பிரதமருடன் முதல்வரும் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Chennai ,Narendra Modi ,M. K. Stalin ,Kulasekharapattinam ,Tuticorin, Kulasekarapattinam ,Dinakaran ,
× RELATED மதுராந்தகம் அருகே லாரி மீது ஆம்னி...