×

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீது தீர்ப்பு தள்ளிவைப்பு

சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு ஐகோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அவரது தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆர்யமா சுந்தரம், அமலாக்க துறை தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன்வாதிட்டனர். பின்னர் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தீர்ப்பை தள்ளிவைத்தார்.

The post செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீது தீர்ப்பு தள்ளிவைப்பு appeared first on Dinakaran.

Tags : Senthil Balaji ,CHENNAI ,minister ,Aryama Sundaram ,Additional ,General ,ARL Sundaresan ,Enforcement Directorate ,Justice ,Anand Venkatesh ,Dinakaran ,
× RELATED செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கக்...