×

மலைகந்தன் முருகன் கோவில் உள்ள மலைப்பகுதியில் கல்குவாரி நடத்த தடை விதிக்க கோரி மனு தாக்கல்

மதுரை : மலைகந்தன் முருகன் கோவில் உள்ள மலைப்பகுதியில் கல்குவாரி நடத்த தடை விதிக்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மதுரை ஆட்சியர், கனிமவளத்துறை அதிகாரிகள் மனு குறித்து நிலை அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டம் உறங்கான்பட்டியைச் சேர்ந்த கணேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

The post மலைகந்தன் முருகன் கோவில் உள்ள மலைப்பகுதியில் கல்குவாரி நடத்த தடை விதிக்க கோரி மனு தாக்கல் appeared first on Dinakaran.

Tags : Kalquari ,Malaikandan Murugan Temple ,Madurai ,iCourt ,Madurai Collector and Minerals Department ,District ,Malaikanthan ,Murugan Temple ,Dinakaran ,
× RELATED காரியாபட்டி கல்குவாரியை மூட வலியுறுத்தி கிராம மக்கள் மறியல் போராட்டம்