மதுரை: திண்டுக்கல் அரசு மருத்துவரிடம் ரூ.20 லட்சம் லஞ்சம் பெற்ற வழக்கில் கைதான ED அதிகாரி அங்கித் திவாரியின் காவல் நீடிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற காவல் முடிந்த நிலையில் மதுரை சிறையில் இருந்து காணொலி மூலம் அங்கித் திவாரி ஆஜர்படுத்தப்பட்டார். அங்கித் திவாரியின் காவலை மார்ச் 6வரை நீட்டித்து திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
The post ED அதிகாரி அங்கித் திவாரியின் காவல் நீட்டிப்பு..!! appeared first on Dinakaran.