×

சேலம் அருகே பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் இளைஞர்கள் 6 பேர் கைது..!!

சேலம்: சேலம் அருகே பெரியநாயகம் என்பவர் வீட்டின் முன் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் இளைஞர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டனர். நேற்றிரவு பெரியநாயகம் வீட்டின் முன் பெட்ரோல் குண்டுகளை வீசி ரகளையில் ஈடுபட்டு இளைஞர்கள் தப்பிச் சென்றனர். சந்தோஷ்குமார் (20) கோபாலகிருஷ்ணன் (20), நந்தகுமார் (20) உட்பட 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சேலம் அருகே பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் இளைஞர்கள் 6 பேர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Salem ,Periyanayagam ,Santoshkumar ,
× RELATED போதைக்காக வலி நிவாரண மாத்திரைகள் பதுக்கி விற்பனை