- Tamaka
- தேர்தல் ஆணையம்
- தில்லி
- தமிழ் மாநில காங்கிரஸ்
- நீதிமன்றம்
- மக்களவை
- சென்னை உயர் நீதிமன்றம்
- Tamaga
- தின மலர்
டெல்லி : மக்களவை தேர்தலில் சைக்கிள் சின்னத்தை ஒதுக்கக் கோரி தமிழ் மாநில காங்கிரஸ் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக தேர்தல் ஆணையம் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சைக்கிள் சின்னம் ஒதுக்கக் கோரி தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்தும் பரிசீலிக்கப்படாமல் நிலுவையில் உள்ளதாக வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
The post சைக்கிள் சின்னம் ஒதுக்கக் கோரி தமாகா வழக்கு : தேர்தல் ஆணையம் பதில் தர ஆணை!! appeared first on Dinakaran.