×

துபாய்க்கு மீன்பிடிக்க சென்று சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்த தமிழ்நாடு மீனவர்கள் 11பேர் மீட்பு..!!

சென்னை: துபாய்க்கு மீன்பிடிக்க சென்று சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்த தமிழ்நாடு மீனவர்கள் 11 பேர் மீட்கப்பட்டுள்ளனர். குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 9 பேர், ராமநாதபுரத்தைச் சேர்ந்த 2 பேர் இந்திய தூதரகம் மூலம் மீட்கப்பட்டனர்.

The post துபாய்க்கு மீன்பிடிக்க சென்று சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்த தமிழ்நாடு மீனவர்கள் 11பேர் மீட்பு..!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Dubai ,Chennai ,Nadu ,Kumari district ,Ramanathapuram ,Indian Embassy ,
× RELATED கல்வி தொடர்பான திரைப்படங்களை பள்ளி,...