×

5 தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது

தூத்துக்குடி: இலங்கைக்கு பீடி இலை கடத்தியதாகக் கூறி தமிழ்நாடு மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. தூத்துக்குடியைச் சேர்ந்த அஸ்வின், அபிஷ்டன், மரிய அந்தோணி, டிஜோ, காட்வே ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கல்பட்டி கடற்படை தளத்தில் வைத்து 5 மீனவர்களிடம் இலங்கை கடற்படை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.,

The post 5 தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது appeared first on Dinakaran.

Tags : Tamil ,Nadu ,Sri Lankan Navy ,Thoothukudi ,Sri Lanka Navy ,Tamil Nadu ,Sri Lanka ,Ashwin ,Abhishtan ,Maria Anthony ,Tjo ,Katwe ,Tuticorin ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு காவல்துறையின் ஃபேஸ்...