- தமிழ்
- தமிழ்நாடு
- இலங்கை கடற்படை
- தூத்துக்குடி
- இலங்கை கடற்படை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- இலங்கை
- அஸ்வின்
- அபிஷ்டன்
- மரியா ஆண்டனி
- டிஜோ
- கட்வே
- தூத்துக்குடி
- தின மலர்
தூத்துக்குடி: இலங்கைக்கு பீடி இலை கடத்தியதாகக் கூறி தமிழ்நாடு மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. தூத்துக்குடியைச் சேர்ந்த அஸ்வின், அபிஷ்டன், மரிய அந்தோணி, டிஜோ, காட்வே ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கல்பட்டி கடற்படை தளத்தில் வைத்து 5 மீனவர்களிடம் இலங்கை கடற்படை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.,
The post 5 தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது appeared first on Dinakaran.