×

சிறை கைதிக்கு கஞ்சா கொடுக்க வந்த பெற்றோர் கைது


ஈரோடு : கொலை முயற்சி வழக்கில் கைதாகி ஈரோடு கிளைச்சிறையில் அடைக்கப்பட்டுள்ள தங்களது மகனான பிரதாப் என்பவருக்கு, கஞ்சா பொட்டலங்கள் கொடுக்க முயற்சித்த பெற்றோரை கைது செய்துள்ளனர். 30 கிராம் கஞ்சாவை துணிப்பையில் மறைத்து எடுத்து வந்த சந்திரசேகர் – தீபா தம்பதியை போலீசார் கைது செய்துள்ளனர்

The post சிறை கைதிக்கு கஞ்சா கொடுக்க வந்த பெற்றோர் கைது appeared first on Dinakaran.

Tags : Erode ,Pratap ,Chandrasekhar ,Deepa ,
× RELATED தகிக்கும் கோடை வெயில் பறவைகளுக்கு...