×

ஆருத்ரா கோல்டு மோசடி வழக்கில் நடிகர் ரூசோவுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்

சென்னை: ஆருத்ரா கோல்டு மோசடி வழக்கில் நடிகர் ரூசோவுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. 3 நாளில் விசாரணை நீதிமன்றத்தில் சரணடையவும் நடிகர் ரூசோவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரூசோவுக்கு சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் தந்ததை எதிர்த்து காவல்துறை தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

 

The post ஆருத்ரா கோல்டு மோசடி வழக்கில் நடிகர் ரூசோவுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்தது உயர்நீதிமன்றம் appeared first on Dinakaran.

Tags : High Court ,Russo ,Arudra ,Chennai ,Rousseau ,Madras High Court ,Dinakaran ,
× RELATED ஆருத்ரா மோசடி: திருவள்ளூர் கிளை இயக்குனரின் ஜாமின் மனு தள்ளுபடி