×

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை மார்ச் 4 வரை நீட்டித்தது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்!

சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மார்ச் 4 வரை நீட்டித்துள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் 2023 ஜூன் 14-ம் தேதி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். புழல் சிறையில் இருந்து காணொலி மூலம் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஆஜரானார்.

 

The post முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை மார்ச் 4 வரை நீட்டித்தது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்! appeared first on Dinakaran.

Tags : Chennai Primary Sessions Court ,minister ,Sentil Balaji ,Chennai ,Balaji ,Former Minister ,
× RELATED 330 நாட்கள் சிறையில் உள்ளார் என்பதை ஒரு...