×

ஈச்சங்காடு-மாத்தூர் வழித்தடத்தில் பராமரிப்பு பணி காரணமாக சென்னை – நெல்லை வந்தே பாரத் ரயில் நாளை ரத்து!

ஈச்சங்காடு-மாத்தூர் வழித்தடத்தில் பராமரிப்பு பணி காரணமாக சென்னை – நெல்லை வந்தே பாரத் ரயில் நாளை ரத்து செய்யப்பட்டது. சென்னை-நெல்லை வந்தே பாரத் ரயில் சேவை இரு மார்க்கங்களிலும் நாளை ரத்து செய்யப்படுகிறது. முன்பதிவில்லா சிறப்பு ரயில் உள்ளிட்ட 6 ரயில் சேவைகள் நாளை முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

The post ஈச்சங்காடு-மாத்தூர் வழித்தடத்தில் பராமரிப்பு பணி காரணமாக சென்னை – நெல்லை வந்தே பாரத் ரயில் நாளை ரத்து! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Nellai ,Bharat ,Eichangadu-Mathur ,Vande Bharat ,Dinakaran ,
× RELATED நெல்லையில் கட்டுக்கடங்காத கூட்டம்;...