×

சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போக்குவரத்து காவலர்கள் 2 பேர் பணியிடை நீக்கம்!

சென்னை: சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போக்குவரத்து காவலர்கள் 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தங்கள் எல்லையை தவிர்த்து ஆயிரம்விளக்கு பகுதியில் போக்குவரத்து காவலர்கள் தணிக்கையில் ஈடுபட்டனர். திருவல்லிக்கேணி போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர் சிவலிங்கம், காவலர் அந்தோணி ஜான்சன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

 

The post சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போக்குவரத்து காவலர்கள் 2 பேர் பணியிடை நீக்கம்! appeared first on Dinakaran.

Tags : Chennai's Ayaravilakku ,CHENNAI ,Ayaarvilaku ,Ayadalilaku ,Tiruvallikeni ,Sivalingam ,Chennai's Ayaarvilakku ,Dinakaran ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...