×

காவிரி – வைகை – குண்டாறு இணைப்பு திட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

டெல்லி: காவிரி – வைகை – குண்டாறு இணைப்பு திட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கர்நாடகாவின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. திட்டத்தில் உள்ள பிரச்சனைகள் உள்ளிட்ட கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு மார்ச் 19-க்கு ஒத்திவைக்கப்பட்டது.

 

The post காவிரி – வைகை – குண்டாறு இணைப்பு திட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு! appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Delhi ,Kaviri—Vaigai ,Bombay ,Karnataka ,Dinakaran ,
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு