ஆடு, மாடு, கோழி, மீன் வளர்ப்போருக்கு முதலீட்டு கடனுக்கான வட்டி மானியத்திற்கு ரூ.200 கோடி என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். விவசாயிகள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் 3 இடங்களில் ரூ.9 கோடி செலவில் வேளாண் கண்காட்சி. காவிரி டெல்டாவில் 5,338 கி.மீ. நீளத்திற்கு ஆறு, கால்வாய்களை தூர்வார ரூ.110 கோடி ஒதுக்கீடு. விவசாயிகளுக்கு இலவச மின்சார கட்டணத் தொகைக்கு ரூ.7,280 கோடி நிதி ஒதுக்கீடு என்று கூறியுள்ளார்.
The post ஆடு, மாடு, கோழி, மீன் வளர்ப்போருக்கு முதலீட்டு கடனுக்கான வட்டி மானியத்திற்கு ரூ.200 கோடி: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்! appeared first on Dinakaran.