வேளாண் பட்ஜெட்டின் மூலம் விவசாயிகளின் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும் என நம்புகிறோம் என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். உழவர்களை உச்சத்தில் வைத்து சிறப்பான திட்டங்களை செயல்படுத்தும் தி.மு.க. அரசு என்று கூறியுள்ளார்.
The post வேளாண் பட்ஜெட்டின் மூலம் விவசாயிகளின் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும் என நம்புகிறோம்: அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் appeared first on Dinakaran.