×

கரும்பு விவசாயி சின்னம் – நாம் தமிழர் கட்சி மனு

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்கீடு செய்ய கோரி தலைமை தேர்தல் அதிகாரியிடம் நாம் தமிழர் கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகுவை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளனர்.

The post கரும்பு விவசாயி சின்னம் – நாம் தமிழர் கட்சி மனு appeared first on Dinakaran.

Tags : Naam Tamilar Party ,Manu ,CHENNAI ,Chief Electoral Officer ,Tamilnadu ,Satyapratha Saku ,
× RELATED தேர்தலுக்கு பிறகு பல கட்சிகள் காணாமல்...