சென்னை: தமிழ்நாட்டில் 12 இடங்களில் புதிய நீரேற்று மின் நிலையங்கள் அமைக்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். ரூ.60,000 கோடியில் பொதுத்துறை மற்றும் தனியார் பங்களிப்புடன் மின் திட்டங்கள் செயல்படுத்தப்படும். சிறுபான்மையினர் நலத்துறைக்கு ரூ. 1,429 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். அயோத்திதாசப் பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டத்திற்கு ரூ.230 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் அறிவித்துள்ளார்.
The post ரூ.60,000 கோடியில் புதிய மின் திட்டங்கள் appeared first on Dinakaran.