- கோயம்புத்தூர்
- அமைச்சர்
- தங்கம் தென்னரஸ்
- சென்னை
- தங்கம்தென்னராசு
- மதுரை
- தங்காணம்
- தெற்கு ஊராட்சி
- தின மலர்
சென்னை: கோவையில் ரூ.1,100 கோடி மதிப்பில் புதிதாக தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். சென்னை, மதுரையை தொடர்ந்து கோவையிலும் மாபெரும் நூலகம் அமைக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
The post கோவையில் ரூ.1,100 கோடி மதிப்பில் புதிதாக தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும்: அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு appeared first on Dinakaran.