×

5,000 ஏரிகள், குளங்கள் புனரமைப்பு ரூ.500 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு!

சென்னை: 5,000 ஏரிகள், குளங்கள் புனரமைப்பு ரூ.500 கோடி ஒதுக்கீடு என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் கோவளம், பென்சன்ட் நகர் கடற்கரைகள் மேம்படுத்தப்படும் எனவும் அறிவித்தார்.

 

The post 5,000 ஏரிகள், குளங்கள் புனரமைப்பு ரூ.500 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு! appeared first on Dinakaran.

Tags : Minister Thangam ,Southern Government ,Chennai ,Minister ,Thangam Tennarasu ,Singhara ,Kovalam ,Pensant Nagar ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு மின் நுகர்வில் நேற்று புதிய உச்சம்: அமைச்சர் தங்கம் தென்னரசு