×

திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 53 பேர் காயம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே தவசிமடையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 53 பேர் காயமடைந்தனர்.காயமடைந்த 53 பேரில் 8 பேர் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 53 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : Jallikatu ,Dindigul district ,Dindigul ,Thawasimada ,Sanarpatty ,Dindigul Government Hospital ,Dinakaran ,
× RELATED அப்பப்பா…அனல் காத்து வீசுது...