×

ஒசூர் அருகே யானை தாக்கி உயிரிழந்த 2 பேரின் குடும்பத்துக்கு முதற்கட்ட தவணையாக தலா ரூ.2 லட்சம் வழங்கப்பட்டது!

ஒசூர்: ஒசூர் அருகே யானை தாக்கி உயிரிழந்த 2 பேரின் குடும்பத்துக்கு முதற்கட்ட தவணையாக தலா ரூ.2 லட்சம் வழங்கப்பட்டது. யானை தாக்கி 2 பெண்கள் உயிரிழந்தது தொடர்பாக கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். உயிரிழந்த 2 பேர் குடும்பத்துக்கு முதற்கட்ட தவணையாக தமிழ்நாடு அரசு சார்பில் வனத்துறையினர் ரூ.2 லட்சத்தை வழங்கினர்.

The post ஒசூர் அருகே யானை தாக்கி உயிரிழந்த 2 பேரின் குடும்பத்துக்கு முதற்கட்ட தவணையாக தலா ரூ.2 லட்சம் வழங்கப்பட்டது! appeared first on Dinakaran.

Tags : Hosur ,Osur ,Dinakaran ,
× RELATED சிறுமியை துரத்தி துரத்தி கடித்த தெருநாய்கள்