×

குரூப்-2 தேர்வு முடிவுகளை வெளியிட்டது அரசுப் பணியாளர் தேர்வாணையம்

சென்னை: குரூப்-2 தேர்வு முடிவுகளை அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. குரூப்-2 பணியிடங்களுக்கான நேர்காணல் முடிந்த நிலையில் மதிப்பெண்ணை டி.என்.பி.எஸ்.சி.வெளியிட்டது. 161 பணியிடங்களுக்கான மதிப்பெண் இணையதளத்தில் வெளியிடபட்டுள்ளது.

The post குரூப்-2 தேர்வு முடிவுகளை வெளியிட்டது அரசுப் பணியாளர் தேர்வாணையம் appeared first on Dinakaran.

Tags : Civil Servants Selection Committee ,Chennai ,Civil Servants Selection Board ,D. N. B. ,Dinakaran ,
× RELATED ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி...